கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 150 அதிகரித்துள்ளது.