கொரோனா பரிசோதனை செய்யமுடியுமான இடங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா பரிசோதனை செய்ய முடியுமான இடங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பின்வரும் அரசாங்க வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை செய்ய முடியுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Image may contain: text