கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இலங்கையர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் இப்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.