கொரோனா வைரஸ்; இந்தியாவில் இருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.