கொரோனா வைரஸ் – இரண்டாவது நபர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதன் முதலில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று அமேரிக்கா சியாட்டல் பகுதியில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.