கொலன்னாவ நகரசபைத் தலைவர் ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீத்தொட்டுமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தின் போது, தாக்குதல் நடத்தியதாக, கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவுக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.