கொழும்பு துறைமுகத்திலிருந்து அதிகமான கொள்கலன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக கொழும்பு 04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம், இங்குராங்கொடை மற்றும் சுகததாச விளையாட்டரங்கு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொள்கலன்கள் வெளியேற்றப்படுகின்றமை காரணமாக கொழும்பில் கடும் வாகன நெரிசல்…