கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் எதுவித வெடிபொருட்களும் இல்லையென உறுதி..

(FASTNEWS | COLOMBO) – கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் சந்தேகமான பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.