காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மியன்மார் தூதரகத்தை நோக்கிய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(rizmira)