கொழும்பின் முதல் பெண் நகராதிபதி வேலைகளை பொறுப்பேற்றார்…

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக ரோஸி சேனாநாயக்க சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.