கொழும்பில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கொட்டாஞ்சேனைக்கு இன்று(22) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.