(FASTNEWS|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் இன்று(26) 09 மணித்தியாலம் நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 13, 14 மற்றும் 15 பகுதிகளில் இன்றிரவு(26) 09 மணி முதல் நாளை(27) காலை 06 வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளது.
மேலும், குறித்த காலப்பகுதியில் கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.