கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

கடவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் குழாய் நீர் கசிந்து வருவதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கடவத்தை பிரதேசத்தில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.