கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக அபேவர்த்தன நியமிப்பு..

கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக ரே அபேவர்த்தன (Ray Abeywardena) நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 5ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.