கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மீண்டும் திறப்பு…

மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்று(06) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைப்பீடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.