(FASTNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய ஒக்டோபர் வரை தடை