(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹிந்த ராஜபக்ஷ இன்று எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு காரணம் “பொஹோட்டுவ” (தாமரை மொட்டு) அல்ல. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுத்து மூலம் விடுத்தை கோரிக்கைக்கு அமைவாகவே அவர் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
கோட்டாவுக்கு ஆதரவு – மொட்டுக்கு எதிர்ப்பு [VIDEO]