பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமூகமளித்துள்ளார்.
மேலும், முன்னாள் கடற்படை தளபதியான சோமதிலக்க திஸாநாயக்க தற்போது சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றார்.