முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று(14) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தாக்கல் செய்திருந்த மனு இன்று(14) விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே எதிர்வரும் 28ம் திகதி வரை நீடித்து கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
#rishma