வீதி போக்குவரத்து விதிகளுக்கு எதிராக Hulftsdorp நீதிமன்ற வளாகத்துக்கு முன் மஞ்சள் கோடுகளில் நிற்பாட்ட பட்டடிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனத்தை பார்க்க மறுத்த பொலீஸ்
மன்னர்களுக்கு முன்னால் துதிபாடும் அரசியல் சம்பிரதாயத்திற்கு எதிர்காலத்தில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சரியான நோக்கமும், கொள்கையும் வேலைத்திட்டமும் இல்லாமல் அரசியல் அமைப்பாக முன்னோக்கி…
உடற் தகமை பரிசோதனைக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் (டெஸ்ட்/ஒருநாள்) தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் நியூசிலாந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட…
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை பழைய பிரதான வீதியில் 5ம் கட்டை ஆரையம்பதி -மண்முனை சந்தியில் நேற்று 15 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி…