சபாநாயகரால் ஐவர் அடங்கிய குழு நியமனம்…

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் மாகாண சபைத் தேர்தல் தாமதம் குறித்து ஆராய ஐவர் அடங்கிய குழு ஒன்றினை நியமித்துள்ளார்.

குறித்த மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 5 பேர் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.