சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஆரம்பம்…

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.