நாட்டில் நிலவிய வன்முறை நிலைமைகளை கட்டுப்படுத்தவே சமூக தளங்கள் முடக்கப்பட்டது, விரைவில் அனைத்தும் வழமைக்கு திரும்பும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்ஷா டி சில்வா இன்று(09) தெரிவித்திருந்தார்.
அதன்படி, வைபர், வட்ஸ்அப்,முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நாளை வழமைக்கு திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
#rishma