சமையல் எரிவாயு விலையை 195 ரூபாவால் அதிகரித்தல் மற்றும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைத்தல் என்பற்றுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(19) வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனேகே தெரிவித்துள்ளார்.
எனினும் திருத்தப்பட்ட விலைகள் அமுலாகும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.