சம்பிக்கவின் கைது ஜனநாயக மரபுகளுக்கு முரணானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுகளுக்கு முரணானது என நிரூபணமாகியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.