(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கலைப்பு மற்றும் தேர்தலுக்கான திகதி ஆகியவற்றுக்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்