(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாரளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரானார்.
சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் முன்னிலை