சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் – கையொப்பமிட்டார் மஹிந்த

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் – படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார்.

இந்நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

mahinda-signed    mahinda-rajapaksha-sign