(FASTNEWS | COLOMBO) – சற்றுமுன்னர் தெஹிவளை சரணாலயத்திற்கு முன்னால் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சற்றுமுன்னர் தெஹிவளை சரணாலயத்திற்கு முன்னால் வெடிப்பு..
(FASTNEWS | COLOMBO) – சற்றுமுன்னர் தெஹிவளை சரணாலயத்திற்கு முன்னால் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, தெஹிவளை மிருகக்காட்சிசாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.