சவூதி நாட்டவர்களை வௌியேறுமாறு சவூதி தூதரகம் அறிவிப்பு…

(FASTNEWS|COLOMBO) இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகளை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகள் வௌியேறுமாறு இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளது.