சஷிந்திர நிதிக் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவில் ஆஜர்.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்க சற்றுமுன்னர் சமூகமளித்துள்ளார்.