சஹ்ரான் மற்றும் அவரது மகளின் DNA பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி..

(FASTNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், ஷங்கிரிலா தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளின் இரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று(10) அனுமதி வழங்கியுள்ளது.