(FASTNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், ஷங்கிரிலா தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளின் இரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று(10) அனுமதி வழங்கியுள்ளது.
சஹ்ரான் மற்றும் அவரது மகளின் DNA பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி..