க.பொ. த. சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று(23) ஆரம்பமாகவுள்ளன.
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 5 பாடசாலைகள் பெப்ரவரி மாதம் 2 ம் திகதி வரை முழுமையாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.