கொஸ்கம – சாலாவ ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் பிரிகேடியர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க தீர்மானித்துள்ளார்.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் குறித்த பிரதேசத்தினை அண்டிய வியாபார நிலையங்களுக்கு 11.5 மில்லியன் ரூபாவும், ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதி எரிந்ததில் 1.28 பில்லியன் ரூபா நட்டம் ஈட்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
R.Rishma