(FASTNEWS| COLOMBO) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று(08) இடம்பெறவுள்ளது.
சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் கடந்த 05ம் திகதி காலமானார்.