சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதை 2020 ஆம் அண்டு முதல் முற்றாக நிறுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
ஜனாதிபதியின் விஷேட தீர்மானத்தின் பெயரிலேயே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
இது தொடர்பாக உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.