(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தென் மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.அதேநேரம், தென் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா ராஜித ஸ்ரீ தமிந்த கிழக்கு மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டு இருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இடமாற்றம்