இன்று கொழும்பில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் செப்டேம்பர் மாதம் 2ந் திகதி பொரளை கம்பல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்தார்.
அத்துடன் இச் சம்மேளனத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க சகல ஆதரவாளர்களின் உதவியை எதிர்பார்பதாக கூறினார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் இன்று(03) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஜேராமயவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்துரையாடலுக்காக மாலை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 25,000 பேர் வரை தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கமைய, 226 நலன்புரி நிலையங்களில் 7,046…