சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் இயங்கிய புலனாய்வுப் பிரிவை கலைப்பதற்கு நீதியமைச்சர் தலதா அத்துகோரல அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .