சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

மத்திய, சப்ரகமுவ, மேல் ஊவா மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைப் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இடிமின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.