சில மாகாணங்களில் இன்றும் மழை..- பலத்த காற்றும் வீசக்கூடும்..

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனுடன் நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணிக்கு 50Km வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

 

(rizmira)