மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனுடன் நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணிக்கு 50Km வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.