துறைமுக அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹாவினால் சமர்பிக்கப்பட்ட சீனாவிற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் திருத்த உடன்படிக்கை சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை இன்று(25) அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவ பீட நடவடிக்கை குழுவின் இணைப்பாளரான ரயன் ஜயலத்தின் பிணை கோரிய மனு எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல…
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முதலாவது சந்தேக நபர் பூபாலசிங்கம் இந்தரகுமார், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை…