சீன அரசால் இலங்கைக்கு பத்து பொலிஸ் வாகனங்கள் கையளிப்பு..

(FASTNEWS – COLOMBO) – இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் சீன அரசால் இலங்கைக்கு பத்து பொலிஸ் வாகனங்கள் இன்று(09) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சீனத் தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.