நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக நான்கு மாகாண பாடசாலைகளில் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று(04) நடைபெறவுள்ளன.
கடந்த 30ம் திகதி மேல், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கடந்த ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டது.
அன்றைய தினம் நடைபெறவிருந்த மூன்றாம் தவணை பரீட்சைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, இன்றைக்கான நேரசூசி நாளை(05) தொடக்கம் அமுலாக்கப்படும் என மேல்மாகாண தமிழ்க் கல்விப் பணிப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
#reeshma..