சீரற்ற காலநிலையினால் மீன் விலைகளும் உயர்வு…

சீரற்ற காலநிலையினால் மீன் விலைகளும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து பேலியகொட மீன் விற்பனை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜெயசிரி விக்கிரமாராச்சி தெரிவிக்கையில்;

நிலவும் காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதனை தடுத்துள்ளார்கள். ஆதலால் தற்போது மீன் விலை அசுரமாக உயர்ந்துள்ளதாகவும் தெரவித்திருந்தார்.

(rizmira)