அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சைட்டம் எதிர்ப்பு போரட்டத்தின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 4ஆம் திகதிவரை நீடிப்பதாக இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இதுவரையில் ஆய்வுக்காக வழங்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை இம்மாதம் 20ஆம் திகதி வரை…