‘சுப்பர் 4’ சுற்றின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன…

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் 4’ சுற்றின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று(21) மோதவுள்ளன.

துபாயில் இடம்பெறவுள்ள குறித்த இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.