சுமார் 30 மில்லியன் பெறுமதியுடைய தங்கத்துடன் ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) சுமார் 30 மில்லியன் பெறுமதியுடைய 4 கிலோ கிராம் தங்கத்தினை சென்னையில் இருந்து கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.