(FASTNEWS|COLOMBO) – சீனாவின் ஜிலின் மாகாணத்தில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளனத்தில் அதில் பணியாற்றிய 9 தொழிலாளர்கள் உயிர்லந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று, சுரங்க இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிலன்ஹுள்ளதுடன், 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.