சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி சம்பவம் தொடர்பில் விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது